தீபத்தூண் என்பது தனி நீதிபதியின் கற்பனை - காவல்துறை தரப்பு!!
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ளது தீபத்தூண் என்பது தனி நீதிபதியின் கற்பனை, உறுதியாக தெரியாதநிலையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் என தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக உத்தரவிடக்கூடாது, தனி நீதிபதியின் உத்தரவு பொது அமைதியை பாதிக்கும் வகையில் உள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் மதுரை காவல் ஆணையர் தரப்பு வாதம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக