திருப்பரங்குன்றம் மலை விவகாரம் அரசு தரப்பு வாதம்!!


“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தின் முடிவில் தனி நீதிபதி எவ்வாறு தலையிட முடியும்? இந்த அதிகாரம் இணை ஆணையருக்குதான் உள்ளது. பூஜை விதிகள், அர்ச்சனை முறைகள், வழிபாட்டு உரிமை சட்டம் இப்படி அனைத்துமே தனிநீதிபதி உத்தரவு பொருந்தாது. இந்த வழக்கு தனி நீதிபதி விசாரணைக்கு உகந்தது அல்ல” - மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு தரப்பு வாதம்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!