தனியார் மருத்துவமனை அலட்சியம்!!
மதுரையில் குறை மாதத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி, உயிருடன் இருந்த குழந்தையை குப்பைக் கவரில் வைத்து கொடுத்த தனியார் மருத்துவமனை
குழந்தையை தூக்கியபோது அசைவு தெரிந்ததால் அதிர்ந்த உறவினர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக