"சமண முனிவர்கள், இரவில் ஒன்று சேர்ந்து கலந்தாலோசிப்பதற்காக தூண் வைக்கப்பட்டு வெளிச்சத்திற்காக அங்கு விளக்கேற்றி உள்ளனர்; இது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான தூண் அல்ல"
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில் கோயில் தரப்பு வாதம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக