காஞ்சிபுரத்தில் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அமைச்சர்.ஆர். காந்தி!!
காஞ்சிபுரம் மாவட்டம்,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
உடன்மாவட்டஆட்சித்தலைவர்.கலைச் செல்வி மோகன், இ., இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர். சி.வி.எம்.பி.எழிலரசன்,
காஞ்சிபுரம்:
மாநகராட்சி மேயர். எம்.மகாலட்சுமியுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுலைவர்.மலர்க்கொடிகுமார் குன்றத்தூர் ஒன்றியக் குழுத்தலைவர்.சரஸ்வதிமனோகரன் ஆகியோர் உள்ளனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக