'அப்பா' இடத்தில் இருந்து ஆதரவளிக்கும் முதலமைச்சர்!
“அம்மா - அப்பா இறந்தபிறகு, விடுதி கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத நிலையில் இருந்த நான், இன்று அரசு வேலை பெற்றுள்ளேன். அப்பா - அம்மா நிலையில் இருந்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதை நான் என் மனதிலிருந்து நன்றியுடன் சொல்கிறேன். 100 பேருக்கு 3% இடஒதுக்கீட்டின் மூலம் வேலை வழங்கப்பட்டதால், பல குடும்பங்களின் வாழ்க்கை நிலை உயர்ந்துள்ளது.' கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில், கூடைப்பந்து வீராங்கனை ஸ்ருதி பேச்சு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக