கசப்பான தருணம் என பெற்றோர் வேதனை!!

கோவை: சரவணம்பட்டி அருகே மின்சாரம் தாக்கிய சிறுவனை காப்பாற்ற முயன்ற போது உயிரிழந்த எட்டு வயது சிறுமி வியோமா பிரியாவுக்கு பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குழந்தை வியோமா பிரியா தாயாரிடம் விருதை வழங்கினார். அவரது பெற்றோர் கசப்பான தருணம் என மிகவும் வேதனை தெரிவித்தனர் 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!