சுசீந்திரம் தெப்பக்குளம் சுவர் இடிந்து விழுந்த விவகாரம்: அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!!

சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் அனுமதி இன்றி ஆழத்தில் தோண்டப்பட்டதால் பழமையான கல் தூண்கள், பலகைகள் சேதமடைந்து வடக்கு சுவர் இடிந்து விழுந்ததாக மனு தாக்கல்.

நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை தெரிவித்த நிலையில், கட்டிட பொறியாளர் சான்றிதழ் பெறாமல் பணிகள் நடந்து இருப்பதை நீதிமன்றம் கண்டிப்பு. 

தெப்பக்குளம் சேதத்திற்கு பொறுப்பான ஒப்பந்ததாரர் மற்றும் கண்காணிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!