லோக்சபாவில் திண்டுக்கல்- சபரிமலைக்கு ரயில் தடம் வருமா? வராதா?


பாராளுமன்றத்தில் எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சபரிமலைக்கு ரயில் தடம் வருமா? வராதா? என்று லோக்சபாவில் ஒன்றாவது லோக்சபாவில் இருந்து 18-வது லோக்சபா வரை கேட்டுள்ளேன். இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று ஆண்டுக்கு ஒரு முறை ஒரு கோடி பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர் மாதம் ஒருமுறை 5 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். ஆகவே தயவு கூர்ந்து மாண்புமிகு அமைச்சர், திண்டுக்கல் லோயர் கேம்புக்கு முதல் ரயில் தடம் அமைக்க வேண்டும் என்று தங்கதமிழ்ச்செல்வன் லோக்சபாவில் கேட்டுக்கொண்டார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்திகள் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!