நாகுடியில் கல்லணை கால்வாய் பாசனத்தார் சங்க அலுவலகம் திறப்பு விழா!!


புதுக்கோட்டை மாவட்டம், நாகுடியில்    கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்.  சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் தலைவர். கொக்குமடை ரமேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் என பலர் உடன் இருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!