திருப்பரங்குன்றம் மலையில் ஏற எதிர்ப்பு!!

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் நாளை 'சந்தனக்கூடு' திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது.

தர்காவில் உள்ள கொடி மரத்தைப் புதுப்பிப்பதற்காக 4 பேர் மலை ஏறியதற்கு, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சசி பிரியா அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!