இடைவிடாது அன்னதானம்!!
நாமக்கல் மாவட்டம்,சாமி சரணம் எரிமேலி to நிலக்கல் செல்லும் வழியில் ஓம் குருசாமி சேவா டிரஸ்ட் நாமக்கல் மாவட்டம் சார்பாக அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் தமிழ் மாநில அமைப்பு ஒத்துழைப்புடன் மந்திரம்படி என்ற இடத்தில் காலை 8மணி முதல் இரவு 11மணிவரை இடைவிடாது அன்னதானம் செய்து வருகின்றனர். இந்த வாய்ப்பை சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள ஐயப்பன்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு 9344993424 பிரவீன் 9444787477 திருப்பதிகண்ணன் 9444205012 சுவாமிநாதன் 9787428865 M. கணேசன்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக