எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக உதவி பேராசிரியை லாரா பணி நீக்கம்!!
இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்த எஸ்.ஆர்.எம் பல்கலைகழக உதவி பேராசிரியை லாரா பணி நீக்கம் செய்யப்பட்டார்.
முன்பு பணி இடை நீக்கம் செய்யபட்ட நிலையில் தற்போது விசாரணையின் அடிப்படையில் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக