பள்ளி சமூக நீதி விடுதியில் ஆட்சியர். துர்கா மூர்த்தி திடீர் ஆய்வு!!
நாமக்கல் மாவட்டம், நாமக்கல், எருமப்பட்டியில் உள்ள பள்ளி சமூக நீதி விடுதியில் உணவின் தரத்தை நேரில் சென்றுஆய்வு செய்தார் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர். துர்கா மூர்த்தி IAS அவர்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக