ரஷ்ய நீர்மூழ்கியை குத்தகைக்கு எடுக்கும் இந்தியா!

ரஷ்யாவிடம் இருந்து சுமார் $2 பில்லியன் டாலர் மதிப்பில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்தது இந்தியா.

குத்தகைக் கட்டண நிர்ணயம் தொடர்பாக 10 ஆண்டுகளாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் முடிவுற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!