புதுக்கோட்டையில் இருந்து ராயவரத்திற்கு புதிய பேருந்து சேவை தொடங்கி வைத்த அமைச்சர். ரகுபதி!!

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டையில் இருந்து பெருங்குடி வழியாக ராயவரம் செல்லும் அரசு டவுன் பஸ் தடம் எண் 22 க்கு  புதிதாக ஒரு பஸ் இயக்கப்பட்டது. இந்த புதிய பஸ் இயக்கத்தை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் முகமது நாசர், உதவி மேலாளர் தில்லைராஜன், முன்னாள் அரிமளம்  ஒன்றிய சேர்மன். பொன்.ராமலிங்கம் மற்றும்  கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!