மாரடைப்பால் சரிந்து உயிருக்கு போராடிய ஐயப்ப பக்தர்!!

கேரளா மாநிலத்தில் சபரிமலைக்கு வனப்பகுதி மூலமாக நடைபயணம் மேற்கொண்ட கர்நாடகா ஐயப்ப பக்தர் மாரடைப்பால் சரிந்து உயிருக்கு போராடிய போது துரிதமாக செயல்பட்டு சக பக்தர்கள் சிபிஆர் உதவி செய்து கடவுளாக மாறி உயிருக்கு போராடிய பக்தரை மீட்டனர் இந்நிகழ்வு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் லட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!