தமிழக துணை முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூரில் நடைபெற்ற மாநில அளவிலான மாரத்தான் போட்டி!!

கடலூர் மாவட்டம்,தமிழக துணை முதலமைச்சர். உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த எறையூரில் இருந்துதொழுதூர் வரை கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சிவெக வெங்கடேசன் தலைமையில்  நடைப்பெற்ற மாநில அளவிலான  மாரத்தான் போட்டியில் காஞ்சிப்புரம் மாவட்டம் அப்துல்கலாம் பயிற்சி மையத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர்  முதலிடம் பிடித்து 15  ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை பெற்றுச்சென்றார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!