தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம் !!
தஞ்சை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 19 வயது இளைஞரின் இதயம் தானமாக பெறப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக சென்னை அமைந்த கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டு மகாராஷ்டிரா வாலிபருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக