திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு இன்று பிற்பகலில் தீர்ப்பு!!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இன்று பிற்பகலில் தீர்ப்பு.
- ஐகோர்ட் மதுரை கிளை

கருத்துகள்
கருத்துரையிடுக