ராணிப்பேட்டை மாவட்ட பொது மக்களுக்கு அதிமுக சார்பில் எஸ். எம். சுகுமார் விடுத்த சுற்றறிக்கை!!

ராணிப்பேட்டை மாவட்டம்,SIR special intensive Revision சிறப்பு வாக்காளர் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.  

27.12.2025 - சனிக்கிழமை

28.12.2025 - ஞாயிற்றுக்கிழமை

03.01.2026 - சனிக்கிழமை

04.01.2025 ஞாயிற்றுக்கிழமை

 தேதிகளில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்  உட்பட்ட ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள அனைத்து தங்களது வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. 

அதை முன்னிட்டு விளையாட்டு நமது கழக நிர்வாகிகளும், BLA-2க்கள் மற்றும் பொதுமக்கள் இதை பயன்படுத்திக் தங்களது வாக்குரிமையை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். !!

என்றும் மக்கள் பணியில்.

S.M. சுகுமார்.மாவட்ட கழக செயலாளர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம். (அஇஅதிமுக)

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!