கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான சட்ட விதிகள் வெளியீடு!!
"கடன் வழங்கும் நிறுவனங்கள் இணையம் மூலம் பதிவு செய்ய வேண்டும்"
"ரூ.4 லட்சம் வரை கடன்களுக்கு பொதுமக்களிடம் பிணை பெறக் கூடாது"
"ரூ.10 லட்சம் வரை சுயஉதவி குழு கடன்களுக்கு பிணை பெறக் கூடாது"- தமிழக அரசு
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்
கருத்துகள்
கருத்துரையிடுக