லஞ்ச வழக்கில் வேளாண்மை உதவி இயக்குனர் கைது: ரசாயனம் தடவிய பணம் பறிமுதல்!!
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர். கேசவராமன், பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்துபவரிடம் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக