நெமிலி அருகே திருமால்பூர் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய எஸ்.ஜி.சி பெருமாள்!!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் SGC.பெருமாள்,
நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். S. மணிவண்ணன் அவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு மிதிவண்டி வழங்கினர். இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி


கருத்துகள்
கருத்துரையிடுக