புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து துவக்கி வைத்து அமைச்சர். ரகுபதி!!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் இருந்து சேதுராபட்டி,ராங் கியம்,பூலாங்குறிச்சி வழியாக பொன்னமராவதி செல்லும் 5 -ம் எண் டவுன்பஸ் வழித்தடத்திற்கு புதிய பஸ் இன்று முதல் இயக்கப்படுகிறது. இதனை அமைச்சர். ரகுபதி தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக