திடீரென தீ பற்றி எரிந்த அரசு பேருந்து!!
திண்டுக்கல் மாவட்டம்,திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு போடியில் இருந்து அறந்தாங்கி செல்வதற்காக இன்று வந்த அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது அப்போது அரசு பேருந்து இஞ்சின் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது உடனடியாக அரசு பேருந்தில் டிரைவர் நடத்துனர் பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற டிரைவர்கள் உதவியுடன் போராடி தீயை அணைக்க முயற்சி செய்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர். மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் இது இதுகுறித்து வடக்கு நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்திகள் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக