திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே, பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்!!
இதையடுத்து வரதட்சணை கேட்டு,கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக