திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யாரும் ஆஜராகவில்லை!!


திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மதுரை ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் நிர்வாக அலுவலர் யாரும் இன்று ஆஜராகவில்லை.

இதையடுத்து திருப்பரங்குன்றம் சென்று தற்போதைய நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய CISF படைக்கு நீதிபதி GR சுவாமிநாதன் உத்தரவு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!