கவனமாக இருங்கள்...” - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!!
“மதத்தின் பெயரால் ஒருவர் உங்களது உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும். சிறுபான்மையினரை அச்சுறுத்தும் அரசாக மத்திய அரசு உள்ளது. நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒரே மொழி, ஒரே அடையாளத்தை கொண்டுவர முயற்சி நடக்கிறது”
– மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக