சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் குப்பை கூலமாய் காட்சியளிக்கும் கண்மாய் !!
தேனி மாவட்டம், போடியில் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றாக கருதப்படும் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட மீனாட்சியம்மன் கண்மாய் சரிவர தூர்வாரப்படாததால் குப்பை, கூழமாய் காட்சி அளிப்பதாகவும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். கண்மாய் தூர்வாரப்பட்டு சுத்தப்படுத்த பொதுமக்கள் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.



கருத்துகள்
கருத்துரையிடுக