முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!!


இலுப்பூர் மேட்டுச்சாலை மதர் தெரசா கல்வி நிறுவனங்கள் சார்பில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவசிலைக்கு மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் இரா.சின்னத்தம்பி, தாளாளர் சி.உதயகுமார், பதிவாளர் மு.தினேஷ்குமார் மற்றும் மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!