உசிலம்பட்டி 58 கால்வாய் கன்மாய்களுக்கு தண்ணீர் வழங்க 18 கிராம மக்கள் கோரிக்கை!!


உசிலம்பட்டி ஏழுமலை மற்றும் சுற்று வட்டார 18 கிராமங்களில் உள்ள பெரிய கண்மாய்கள் கடந்த 20 ஆண்டுகளாக போதிய மழையின்மை காரணமாக வறண்டு காணப்படுகின்றன. வைகை அணையில் இருந்து உசிலம்பட்டி பகுதிக்கு 58 கால்வாய் விரிவாக்கம் செய்து ஏழுமலை பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் விவசாயத்துடன் பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் என அவர்கள் தெரிவித்தனர். 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!