5 நாட்களில் மட்டும் 72 ஆயிரம் பேர் கண்ணாடி கூண்டு பாலத்தை நேரில் கண்டு இரசிப்பு!!

கன்னியாகுமரி மாவட்டம்,தொடர் விடுமுறையை தொடர்ந்து குமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை கடந்த 24 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை ஐந்து நாட்களில் மட்டும் 72 ஆயிரம் பேர் படகில் பயணம் செய்து நேரில் கண்டு ரசித்துள்ளார்கள். 

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தகவல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!