தமிழ்நாடு காவல்துறையில் 3 புதிய சப்-டிவிஷன் மற்றும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம் - வரும் 22ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பு!!


தமிழ்நாடு காவல்துறையில் 3 புதிய சப்-டிவிஷன் மற்றும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம் - வரும் 22ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

புதிய உட்கோட்டங்கள்:

*காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர்*

*நாகை மாவட்டம் - வேளாங்கண்ணி*

*நாமக்கல் மாவட்டம் - பள்ளிப்பாளையம்*


புதிய காவல் நிலையங்கள்:

*நாமக்கல் மாவட்டம்- கொக்கராயன் பேட்டை*

*தர்மபுரி மாவட்டம் - புளிக்கரை*

*சிவகங்கை மாவட்டம் - கீழடி*

*கள்ளக்குறிச்சி மாவட்டம் - களமருதூர்*

*திருவண்ணாமலை மாவட்டம்- திருவண்ணாமலை கோவில் காவல் நிலையம்*

*மதுரை மாநகரம் - சிந்தாமணி*

*மதுரை மாநகரம் - மாடகுளம்*

*கோயமுத்தூர் மாவட்டம் - நீலாம்பூர்*

*நெல்லை மாநகர் - மேலவாசல்*

*திருப்பூர் மாவட்டம் - பொங்கலூர்*

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!