சபரிமலையில் 15 நாட்களில் 92 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது!!


இது கடந்தாண்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகம். இந்த வருவாயில் பெரும்பகுதி அரவணை  (பாயாசம்) பிரசாதம் விற்பனை மூலம் கிடைத்துள்ளது. உண்டியல் மூலம் கிடைத்த காணிக்கை 26 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகம். நடை திறந்த நாள் முதல் இதுவரை 13 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!