அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்த சு.ரவி MLA!!

ராணிப்பேட்டைமாவட்டம், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர். சு.ரவி MLA., அவர்கள் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் [ BLO ]  ஆளும் திமுக விற்க்கு சாதகாகமாகவும், 

BLA- 2 வாக்கு சாவடி முகவர்களுக்கு எந்த தகவலும் தருவதும் இல்லை. மேலும் ஒய்வு பெற்றவர்களை BLO-வாக பணி செய்கிறார்கள்,  ஒய்வு பெற்றவர்களை உடனாடியாக அவர்களை விடுவிக்க வேண்டும்  என பல்வேறு புகார்களை அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் புகார் மனுவாக அளித்துள்ளார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!