கம்பம் அருகே தொடர் மழையால் வீட்டின் முன் சுவர் இடிந்து விழுந்தது!
தேனி மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் கம்பம் அருகே புதுப்பட்டி பேரூராட்சி இந்திரா காலணி பகுதியில் வீட்டின் முன் சுவர் இடிந்து விழுந்தது, வீட்டிற்குள் 3 பேர் மாட்டிக் கொண்ட நிலையில் தீயனைப்பு துறையினர் வந்து அவர்களை பத்திரமாக மீட்டனர், சாக்கடை வசதி முறையாக பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுக்காததே முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக