பென்னிகுவிக் மணிமண்டபம் முல்லைப் பெரியாறு கட்டுமான அறிக்கை!!
தேனி மாவட்டத்தில் 130 ஆண்டுகளுக்கும் முன்னர் (1887-1895) முல்லை பெரியாறு கட்டுமானத்தில் உழைத்த இந்த படகில் ஒட்டியிருந்த கட்டுமானக் கலவை நமது அதிகாரிகளால் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டு இப்பொழுது ஓராண்டாகிறது. அறிக்கை இல்லை . பதில் இல்லை. அமைதியாக இப்பொழுது நினைவூட்டி விண்ணப்பிக்கிறோம். அமைதியாகக் கேட்பது என்பதுகூட , தட்டிக் கழிக்க, எப்பொழுதுமே யாருக்கும் வசதிதான். அதுவும் அதிகாரிகள் பலருக்கு இது கைவந்த கலை. இருக்கட்டும். ஆனால் ஒன்று. புயலுக்கு முன் அமைதியாக இருக்கும் கடல். இடமும் படமும்: பென்னிகுக் மணிமண்டபம், லோயர் கேம்ப்- கூடலூர் மலையடிவாரம் - தேனி மாவட்டம். என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக