ஆண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழா!!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி. அணைக்கரைபட்டி கிராமத்தில் சடையாண்டி கோயிலில் கிடா வெட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த சடையாண்டி கோயில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாவாக கடைப்பிடித்து வருகின்றனர். கிடா வெட்டி சமைத்து சாமிக்கு படையல் வைத்து ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்று கறி விருந்து உண்டனர்.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக