கல்லாற்றில் மனைவி மற்றும் மகன்களுடன் குளிக்க சென்ற அரசு மருத்துவமனை ஊழியர் மாயம்!தேடும் பணி தீவிரம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் கல்லாற்றில் மனைவி மற்றும் 2 மகன்களுடன் சென்னை அரசு மருத்துவமனை ஊழியர் குளிக்க சென்றார்!
*அப்போது மூத்த மகன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவனைக் காப்பாற்ற தந்தை கல்லாற்றில் குதித்தார்*
*இதில் மகனை மீன்பிடித்தவர்கள் காப்பாற்றிய நிலையில் அரசு மருத்துவமனை ஊழியரை தீயணைப்பு வீரர்கள் தேடினர்*
அவர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வர உள்ளனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக