கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் வியாபாரிகள் அவதி!
கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளிகள் கூறும்போது மாடுகளின் சாணம் கண்ட இடங்களில் கிடைப்பதால் சுமைகள் ஏற்றி சொல்லும் போதும் கீழே விழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாகவும் பொருள் வாங்க வருகிறவர்களும் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக