முதன் முறையாக விமானத்தில் பயணித்த மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள்!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 12 மாணவிகள் அரசு பள்ளியில் பயிலும் 8 மாணவியர்கள் என மொத்தம் 20 பேர் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு "எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன்" ஏற்பாட்டில் முதன் முறையாக விமானத்தில் பயணித்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக