கடலூர்: சாலையை சீரமைக்க கோரிக்கை!!

கடலூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள பண்ருட்டி, பாண்டிச்சேரி, சென்னை செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!