ஆதரவு அற்ற ஏழைகளுக்கு உதவிய சமூக சேவகர் சேக் மஸ்தான்!!


மதுரை மாவட்டம்,ஆதரவு அற்ற ஏழைகளுக்கு இலவச அரிசி மூடையை விஜயகுமாரின் தந்தை  சுப்பையா அவர்களின் 30வது  நினைவு தினம் முன்னிட்டு மதுரை சிம்மக்கல் முதியோர் இல்லத்திற்கு சமூக சேவகர் சேக் மஸ்தான் வழங்கினார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!