குமுளி அருகே ஜீப் மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து!
குமுளி அருகே தமிழக தோட்ட தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது இதில் காயமடைந்த 15 பெண்கள். இவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிக காயம் அடைந்த பெண்களை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக