பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து !!

திருமங்கலம் _விருதுநகர் நெடுஞ்சாலையில் சென்ற பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப் பகுதியில் சென்றவர்கள் உடனடியாக குழந்தைகளை பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் இருபதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

தேனி மாவட்ட சிறப்பு செய்திகள் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!