புதுக்கோட்டையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்!!


புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் திரளான மூத்த வழக்கறிஞர் பெருமக்களும் இளம் வழக்கறிஞர் பெருமக்களும்  இளம், பெண் வழக்கறிஞர் சகோதரிகளும் மூத்த பெண் வழக்கறிஞர் சகோதரிகளும் கலந்துகொண்டனர் அனைவருக்கும் சங்க நிர்வாகி தலைவர் முத்தையன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர். அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!