ஜபிஸ் அதிகாரி வழக்கு இடைக்கால தடை!
விசாரணை கைதிகளை பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களோ, சான்றுகளோ இல்லை; ஊடக அழுத்தம் மற்றும் பிற அழுத்தங்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது - நீதிபதி
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக