சபரி மலையில் இப்படியுமா நிலைமை வரனும் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் பக்தர்கள்!
கேரளா சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்ற தருணத்தில் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் பக்தர்கள் துணிகளைப் பிடித்து மதிற்ச் சுவர் மீது ஏறி செல்லும் நிலைமை.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக