பெட்டிக்கடை டாக்டர் : "ஷாக் கொடுத்த முதியவர் "!!
திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் தாசரநாயக்கன்பட்டியில் செல்லமுத்து வயது 75 இவர் ஒரு சின்ன பெட்டி கடையில் இரண்டு சேருடன் மருத்துவம் பார்க்க ஆரம்பித்து இருக்கின்றார். இவர் பத்தாவது மட்டுமே படித்திருக்கிறார் மாத்திரை கொடுப்பது ஊசி போடுவது என எல்லாமே இவர்தான் இவரைப் பற்றி சென்னை ஹெல்ப்லைனுக்கு புகார் வந்ததின் அடிப்படையில் கண்காணிப்பு குழுவில் ஒருவருக்கு பிரஷர் செக் பண்ணுவதாக கூறி இவரை கையும் களவுமாக பிடித்திருக்கின்றார்கள் மருத்துவ கண்காணிப்பு குழுவினர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக